84
சென்னை வேப்பேரி அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தறிகெட்டு ஓடிய இன்னோவா கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். வேப்பேரி நோக்கி வேகமாக சென்ற அந்த கார் திடீரென கட...

234
பல்லடம் அருகே காரணம்பேட்டை நெடுஞ்சாலையோரம் வீட்டில் தனியாக வசித்து வந்த வழக்கறிஞரின் தாய், கை கால்களை கட்டி மிளகாய் பொடி தூவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவ...

241
''வரும் ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவார்'' சி.எஸ்.கே. அணி சி.இ.ஓ. நம்பிக்கை வரும் ஐ.பி.எல். தொடரில் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது - சி.எஸ்.கே. சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் ...

236
கர்நாடகாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா ஆலயத்திற்கு சென்றவர்களின் கார் கடலூர் மாவட்டம் விளக்கப்பாடியில் விபத்துக்குள்ளானதில், ஏர் பலூன் வெளியான போதும், ஓட்டுநருக்கு அருகே அமர்ந்து பயணித்த பெண் உயிரிழந்...

253
அரக்கோணம் அருகே பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் வீடு புகுந்து திருட முயன்றதாக தாக்கப்பட்ட மாதேஷ் என்ற இளைஞர் படுகாயமடைந்து உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக பெண் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை ந...

222
திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பில் அழுகிய முட்டைகளை பயன்படுத்தி கேக்குகள் பிஸ்கட்டுகள் தயாரித்து கடை கடையாக சப்ளை செய்த இரு பேக்கரி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். திருச்சி ஆழ்வார் தோப்ப...

230
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காகக் கொடுத்த பணத்தைக் கையாடல் செய்ததாக இஸ்மாயில் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். கிஷோர் கான் என்பவர் தனது அலுவலக வ...



BIG STORY